
MalaysiaInternational
இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து
இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல்
விரைவில் முடிவுக்கு வர வேண்டும்’
– அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்த
அமெரிக்கா,மே 7-
“ஓவல் அலுவலகத்துக்குள் வந்துகொண்டிருக்கும்போது, இப்போதுதான் இந்திய தாக்குதல்கள் குறித்துத் தெரிய வந்தது” என்று வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் அதிபர் டொனால்ட் டிராம்ப் கூறினார்.
“இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று டிராம்ப் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்கள் குறித்துக் கேட்டபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “இவ்வாறு தெரிவித்தார்.



