
Malaysia
எழுவர் கொண்ட கும்பல் 15 வயது மாணவியை மாற்றி மாற்றி கற்பழிப்பா?
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
செலாமா, நவ.20-
18-26 வயது இடைப்பட்ட ஒரு கும்பலை எழுவர் 15 வயது மாணவியை மாற்றி மாற்றி கற்பழித்த சம்பவம் அடுத்து கடந்த நவம்பர் 8 ஆம் தேதி ஐந்து சந்தேக
நபர்களை போலிஸ் தத்தம் வீட்டிலிருந்து கைது செய்ததாக செலாமா மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஷாருடின் சாமா தெரிவித்தார்.
மேலும் இரு சந்தேக நபர்கள் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்க
அவர்களை தேடி வருவதாக சொன்னார்.



