MalaysiaUncategorized

புலி கர்ஜனை. கணவனை புதருக்குள் இழுத்து சென்றதை பார்த்து.மனைவி அதிர்ச்சி

 

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

கிரிக், அக்.16-
இங்குள்ள பெர்சியா காட்டு பகுதியில் வெட்டு மர நடவடிக்கையை
மேற் கொள்ள இருந்த தனது 54 வயது கணவரை கௌவிய நிலையில் புதருக்குள் இழுத்து சென்ற.கொடூர காட்சியை பார்த்து
தாய்லாந்து பிரஜை மனைவி
செய்வதாறியா நிலைக்கு தள்ளப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் தொழிலாளர் குடியிருப்பு வீட்டின்
கழிவறை ஜன்னல் கதவை திறந்த பின் இந்த கொடூர
காட்சியை பார்த்து
பதற்றம் அடைந்து செய்வதறியா இருந்துள்ளார்.

 

அன்றைய தினம் காலை 8-25 மணியளவில் இது
சம்பந்தமாக போலிஸ் புகார்
செய்யப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து 100 மீட்டர் தூரம் அவரின் உயிரற்ற உடல் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் மீட்டு
மருத்துவமனைக்கு
அனுப்பப்பட்டதாக
பேராக் போலிஸ் தலைவர் டத்தோ ஹாஷிசி மாட் ஹாரிஸ் சொன்னார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button