Malaysia
உலு கிந்தாவில் 10 நாள் நவராத்திரி உற்சவம்.
தேசம் செய்திகள் .ந.ஆ.யுவராஜ்
தஞ்சோங் ரம்புத்தான். செப்-26
நாட்டில் மிக உயரமான வாராஹீ அம்மன்
சிலை வீற்றிருக்கும்
உலு கிந்தா 8 ஆவது மைலில் எழுந்தருளிக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஏழு கன்னிகள் ஆலயத்தில்
10 நாள் நவராத்திரி உற்சவம் நடை பெறும் என்று ஆலய துணைத்
தலைவர் பாலு இராமன் சொன்னார்.
வரும் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி ஆக்டோபர் 12 ஆம் தேதி வரை நடை பெறும் இந்த உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதாக சொன்னார்.



