
Malaysia
தோட்ட ஆலய திருவிழாவில் முன்னாள் தோட்ட தொழிலாளிகள்
தேசம் செய்திகள் சாரா
தஞ்சோங் ரம்புத்தான், டிச.8-
முன்னாள் த்
ஞ்சோங் ரம்புத்தான் இரயில் நிலைய
எதிரே முன்னாள் தஞ்சோங் ரம்புத்தான் தோட்ட ஸ்ரீ மஹா ராஜ முத்து மாரியம்மன்
ஆலய தோட்ட மகா கும்பாபிஷேகம் விழாவில் ஏறக்குறைய 500 பக்தர்கள் கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.
இந்த தோட்டத்தில்
வாழ்ந்து வெளியூரில்
வசிக்கும் முன்னாள் தோட்ட
தொழிலாளிகளின்
வருகை பார்த்து
ஆலய நிர்வாகம்
பூரிப்படைந்தது.

ஆலயத் தலைவர் பச்சையப்பன் கணேசன் இது காறும் ஆலய
வளர்ச்சிக்கு உதவி
நல்கிய பக்தர்களுக்கு
நன்றி தெரிவித்தார்.



