Malaysiaகவிதைகள்

#மாமகள்போற்றுதும்

அடியேன் மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன். கவிஞன். பாடலாசிரியன். இணைய வழி தமிழாசிரியர். தமிழ் என்னும் தெய்வத்தின் பக்தன். இயற்கை நேசன் ‌ என் படைப்பில்லத்திற்கு வருக வருக 🙏🙏😊😊

 

 

சுடர் விளக்கேந்தி வருதல் போல்

ஒரு பொம்மை குவளையையும் தட்டையும்

ஏந்தி வந்தாள் மகள்

“அப்பா குடிக்கணும்”

என்று என்னிடம் நீட்டினாள்

டீ பருகுவதைப் போல்

நான் தீ பருகினேன்

இல்லாத நெருப்பு கூட

அவள் தருகையில் எத்துணை

இனிப்பாய் இருக்கிறது

#மாமகள்போற்றுதும்

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button