
Malaysia
யானைகள் அட்டூழியம்.கிராமவாசிகள் அச்சம்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
கிரிக், டிச.15
கம்போங் பண்டாரியாங் கிராமவாசிகள் தங்களின் செம்பண்ணை கன்றுகளை காட்டு
யானைகள் அழித்து நஸ்டத்தை
உருவாக்கியது நினைத்து கவலையடைந்துள்ளனர்
பேராக் வன விலங்கு இயக்குனர் யூசோப்
ஷாரிப் பேசுகையில்
கிராமவாசிகளிடமிருந்து புகார் பெற்றதை உறுதிப்படுத்தினார்
செப்டாம்பர் மாதம் மொத்தம் யானைகள்
பிடிக்கப்பட்டதாக
சொன்ன அவர் புகார் குறித்து கவனம் செலுத்தப்படும்
என்றார்



