
Malaysia
சாலையை கடந்த சக நேப்பாள நண்பரை மோதி தலைமறைவாகியது முன் வைத்து கலகத்தில் 13 நேப்பாள பிரஜை
சாலையை கடந்த சக நேப்பாள நண்பரை மோதி
தலைமறைவாகியது முன் வைத்து கலகத்தில் 13 நேப்பாள பிரஜ
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
தெலுக் இந்தான், மார்ச் 15
தங்களின் நேப்பாள பிரஜை சாலையை கடக்க
மோதப்பட்டு தலைமறைவாகிய
சம்பவத்தில் சினம்
கொண்ட 13 நேப்பாள பிரஜை
தொழிற்ச்சாலை வேலையாட்கள் கலகத்திக் ஈடுபட்டதும் போலிசார் அவர்களை கைது செய்ததாக ஹிலிர் பேராக் மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் டாக்டர் பக்ரி சைனால் அபிடின் சொன்னார்.
வெள்ளிக்கிழமை இரவு 9-30 மணியளவில் ஜாலான் சங்காட் ஜோங் ஒரு தொழிற்ச்சாலை முன்பு இந்த எதிர்பாரா சம்பவம் நிகழ இந்த செய்தியை அறிந்த
சுற்று வட்டார ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட தொழிற்ச்சாலை வேலையாட்கள் குவிய அப் பகுதியில்போக்குவரத்து நெரிச்சல் ஏற்ப்பட்டதாக கூறினார்.



